தஞ்சை: கல்லாவை குறிவைத்த கொள்ளையர்கள்; ஒரே இரவில் 5 கடைகளில் திருட்டு; அச்சத்தில் வணிகர்கள்!

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள இ.பி காலனி பகுதியில் சூப்பர் மார்க்கெட், ஹார்டுவேர்ஸ், மளிகை, பேக்கரி, மெடிக்கல் ஷாப் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். நேற்று இரவு வழக்கம் போல் …

சேலம்: பேருந்தில் இடம்பிடிக்க பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல்.. 9 -ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட தாவாந்தெரு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்த அழகரசன் மகன் …

சேலம்: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; பிளஸ் 1 மாணவர்கள் போக்சோவில் கைது!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கே 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 750 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் ஏழாம் வகுப்பு …