தலைக்கேறிய மதுபோதை… தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்! – திருச்சி அதிர்ச்சி
திருச்சி, திருவானைக்காவல் அழகிரிபுறம் அருகே உள்ள ஏ.யூ.டி நகரில் வசித்து வந்தவர் சோமசுந்தரம் (வயது: 45). இவர், சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் மோகன்ராஜ் ( வயது: 19 ). இவர், …