“ஓ.பன்னீர்செல்வத்தின் மீது நம்பிக்கை இல்லாமல்தான் ஜெயலலிதா இருந்தார்…” – ஆர்.பி.உதயகுமார்

“டாக்டர் வெங்கடேஷ் சோபாவில் அமர்ந்திருந்தபோது இந்த உதயகுமார் எந்த இடத்தில் இருந்தார்” என்று, நேற்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு பதிலளித்து ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஓ.பி.எஸ். “ஓ.பன்னீர்செல்வம் அதிகாரம் வேண்டுமென்றால் அமைதியாக இருப்பார். அதிகாரம் …

பள்ளியில் வைத்து பாலியல் வதைக்குள்ளான சிறுமி; சிக்கிய சிறுவர்கள்- விசாரணை வளையத்தில் திமுக நிர்வாகி!

சேலத்தில் 13 வயது சிறுமியைப் பள்ளி வளாகத்தில் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிறுவர்களை போக்சோ வழக்கில் போலீஸார் கைதுசெய்துள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட சிறுவர்களை  தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் காப்பாற்றும் விதமாக …

ஆவடி: “பங்குச் சந்தையில போட்டா…” – இன்ஜினீயரிடம் ரூ.1.5 கோடி மோசடி; போலீஸிடம் சிக்கியது எப்படி?

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (55). சிவில் இன்ஜினீயரான இவரின் வாட்ஸ்அப் நம்பருக்குப் பங்குச் சந்தை முதலீடு தொடர்பான லின்க் ஒன்று வந்தது. அந்த லிங்கை ஜெயராமன் ஓப்பன் செய்தபோது அதில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் குறுகிய …