கோவை: முறையான சாலை வசதி இல்லை; உயிரிழந்தவரின் உடலை 3 கி.மீ டோலி கட்டி தூக்கிச் சென்ற துயரம்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை ஊராட்சி உள்ளது. அந்த ஊராட்சிக்குட்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக உள்ளன. பில்லூர் அணை இதில் கடமான்கோம்பை என்ற கிராமம் இருக்கிறது. அங்கு மணி (45) என்பவர் கூலி வேலை …

“திருப்பரங்குன்றத்தை வைத்து மதநல்லிணக்கத்தைக் கெடுக்க முயல்கிறார்கள்” – அரிபரந்தாமன்

மதுரை மத நல்லிணக்க வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தீர்ப்புகள் சொல்வதென்ன என்பது குறித்தும், வரலாற்று உண்மைகள் என்ன என்பது குறித்தும் நடந்த சட்டக் கருத்தரங்கத்தில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், மூத்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம், …

சிவகங்கை: மேடையில் ஆடும்போதே உயிரிழந்த நடனக் கலைஞர்; புத்தகத் திருவிழாவில் நடந்த சோகம்

சிவகங்கை மன்னர் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத் திருவிழா பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. புத்தகத் திருவிழாவுக்கு வருகின்றவர்களை ஈர்க்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தினமும் காலை முதல் மாலை வரை இலக்கிய நிகழ்வுகளும், …