GST கட்டியதாக போலி ஆவணம் தயாரித்து ரூ.6.50 லட்சம் மோசடி! – பெண்ணை ஏமாற்றிய 4 பேர் மீது வழக்கு

திருச்சி பாலக்கரை வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் சுமதி (வயது: 43). இவர், பாலக்கரை காஜாபேட்டை பகுதியில் மொத்த மருந்து விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் கணக்காளராக பணியாற்றி வருகிறார். …

செவிலியர் மாணவிக்குப் பாலியல் தொல்லை; கைதான பெரம்பலூர் காவலர் பணியிடை நீக்கம்!

பெரம்பலூர் மாவட்டம், வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் பிருத்திகைவாசன். இவர் கடந்த ஆண்டு ஒரு குற்ற வழக்கில் பெரம்பலூர் மாவட்ட போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தச் சூழலில், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரை மேல் சிகிச்சைக்காக …

`வெளிநாட்டில் வேலை; லட்சக்கணக்கில் சம்பளம்!’ – பெண்ணிடம் ரூ.3.50 லட்சம் ஏமாற்றியவர் கைது

சிவகங்கை மாவட்டம், படமாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது: 34). இவரிடம் திருவெறும்பூர் நொச்சிவயல் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் அறிமுகமாகி, மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் கிடைப்பது மாதிரி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை …