ADMK : “பிரிந்தவர்கள் சேர விரும்பினால், ஒரு கடிதம்…” – ராஜேந்திர பாலாஜி சொல்வது என்ன?
‘ஏழிசை தென்றல்’ என்.கே.டி. தியாகராஜ பாகவதரின் 116-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் பிறந்த மாவட்டமான திருச்சி மாவட்டத்தில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மணிமண்டபத்தில் பல்வேறு அமைப்பினர் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை …