சென்னை: ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை – மருத்துவர் எடுத்த விபரீத முடிவுக்கு என்ன காரணம்?
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் பாலமுருகன் (53). இவர் சென்னை திருமங்கலத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரின் மனைவி சுமதி. இவர் வழக்கறிஞராக உள்ளார். இந்தத் தம்பதியினருக்கு ஜஸ்வந்த், லிங்கேஷ்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். கடன் சென்னை …