ஆடு மேய்ப்பதில் தகராறு; வயதான தம்பதியை வெட்டிக் கொன்ற உறவினர் கைது; திருப்பூரில் கொடூரம்
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊஞ்சல்பாளையம் சாலை பெரியதோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (80). இவரது மனைவி பருவதம் (72). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தோட்டத்து வீட்டில் …
Train Hijack: ‘அப்பாவுக்காக; விளம்பரத்துக்காக’ – இந்தியாவில் நடந்த சில ரயில் கடத்தல்களின் பின்னணி
கடந்த இரண்டு நாள்களாக பாகிஸ்தான், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் கவனம் பெற்ற சம்பவங்களில் ஒன்று பாகிஸ்தான் பயணிகள் ரயில் கடத்தல். பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று முன்தினம் காலை ‘ஜாபர் எக்ஸ்பிரஸ்’ பயணிகள் ரயில் புறப்பட்டது. …