சென்னை ஐசிஎஃப் ஹைப்பர்லூப் திட்டம்: “விரைவில் இந்தியாவில் ஹைப்பர்லூப் போக்குவரத்து” -அஸ்வினி வைஷ்ணவ்

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னை தையூரில் உள்ள ஐ.ஐ.டிக்கு நேற்று வந்திருந்தார். அங்கே ஹைப்பர்லூப் திட்டத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பார்வையிட்ட அவர் பேசியதாவது… “சென்னை ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள இந்த 410 …

`ஒரே ஸ்டேஷனில் 13 போலீஸார் பணியிட மாற்றம்’ – திருச்சி எஸ்.பி அதிரடி.. காரணம் என்ன?

திருச்சி மாவட்டம், கரூர் சாலையில் உள்ளது ஜீயபுரம். இங்குள்ள காவல் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக உள்ள போலீஸார், உள்ளூர் பிரச்னைகளில் தலையிடுவது, அதை பெரிதாக்குவது, ஒருதரப்புக்கு ஆதரவாக செயல்படுவது …

திருச்சி: 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை – 16 வயது சிறுவனை கைது செய்த போலீஸ்

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில், 16 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இவனது வீட்டின் அருகே, 4 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து வந்துள்ளான். அதேபோல், …