நெல்லை பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை வழக்கு; ஜாமீனில் சென்றவர்கள் தலைமறைவு – வழக்கு விசாரணை தொய்வு?

நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் தீபக்ராஜ். பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி, தனது தோழியுடன் ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றபோது கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, போலீஸார் 18 …

Gold Rate : பவுனுக்கு ரூ.70,000-க்கும் கீழ் நீடிக்கும் தங்கம் விலை… எத்தனை நாளுக்கு இது தொடரும்?

தங்கம் | ஆபரணம் தங்கம் விலை இன்று உயர்ந்திருந்தாலும் ரூ.70,000-க்கும் கீழ் நீடிப்பது மக்களுக்கு சற்று மகிழ்ச்சியை தந்துள்ளது. இன்று தங்கம் கிராமுக்கு ரூ.110 -உம், பவுனுக்கு ரூ.880-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. தங்கம் | …

`செல்லூர் ராஜூ போட்டியிட்டால் தோற்கடிப்போம்’ – முன்னாள் ராணுவ வீரர்கள் கொந்தளிப்பு… ஏன்?

முன்னாள் ராணுவத்தினர் லீக் தலைவர் கர்னல் சி.டி.அரசு பேசும்போது, “பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கான தகவல் கிடைத்த உடனே, நமது நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம், பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவின்படி சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போதே பாகிஸ்தான் மன்னிப்பு கேட்டிருக்கலாம். …