ரூ.1 லட்சம் செலவு செய்தும் வீண் – டிராக்டர் மூலம் தக்காளியை அழித்த திருப்பூர் விவசாயி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அல்லாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயியான இவருக்குச் சொந்தமாக அதே கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார் செந்தில்குமார். கடந்த 15 நாள்களாக தக்காளிகளை அறுவடை செய்து, திருப்பூர் தென்னம்பாளையம் …

Gold Rate: `மீண்டும் ரூ.66,000-த்தை தொட்ட தங்கம் விலை!’ – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?!

நேற்றை விட, தங்கம் விலை… நேற்றை விட, தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் மாற்றம் எதுவும் இல்லை. ஒரு கிராம் தங்கம்… இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,250-க்கு விற்பனை …

நெல்லை: ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் கோயில் திருக்கல்யாணம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம் | Photo Album

திருநெல்வேலி டவுன் ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ சௌந்தரவல்லி ஸ்ரீ கோதைவல்லி தாயாருடன் சுவாமி அருள்பாலிக்கின்றார். இத்திருக்கோயிலில் சுவாமி திருக்கல்யாணம் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருநெல்வேலி: ஸ்ரீ …