மதுரை: எரிந்த நிலையில் இறந்து கிடந்த போலீஸ்காரர் உடல்.! – காரணம் என்ன? போலீசார் தீவிர விசாரணை

மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலை ஈச்சனேரி கண்மாய் அருகே தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக பெருங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பெருங்குடி போலீசார் விசாரணையில் எரிந்த நிலையில் உயிரிழந்தவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலில் பணிபுரிந்து வந்த …

JCOM: தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டிய 7 கண்கள் என்னென்ன?

சர்வதேச அளவில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் JCI அமைப்பு, தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் JCOM (Jaycees chamber of commerce) மூலம் பயிற்சியளித்து வருகிறது. அந்த வகையில், JCOM L MADURAI 1.0 -இன் THRIVE 150-வது வார …

பல்லடம் மூவர் கொலை வழக்கு: அரசியல் அழுத்தம்; 100 நாள்களை கடந்து சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட பின்னணி?

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 78 வயதான தெய்வசிகாமணி, அவரது மனைவியான 74 வயது அலமாத்தாள், 44 வயதான மகன் செந்தில்குமார் ஆகிய மூவரின் தலையும் அடித்து நொறுக்கப்பட்டு கடந்த நவம்பர் …