மதுரை: எரிந்த நிலையில் இறந்து கிடந்த போலீஸ்காரர் உடல்.! – காரணம் என்ன? போலீசார் தீவிர விசாரணை
மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலை ஈச்சனேரி கண்மாய் அருகே தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக பெருங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பெருங்குடி போலீசார் விசாரணையில் எரிந்த நிலையில் உயிரிழந்தவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலில் பணிபுரிந்து வந்த …