தஞ்சாவூர்: திமுக நிர்வாகியால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு; கந்து வட்டி புகாரில் கைதுசெய்த போலீஸ்!

தஞ்சாவூர் மானோஜியப்பா வீதியைச் சேர்ந்தவர் பெரிய பப்பு என்கிற கிருஷ்ணமூர்த்தி (48). அதிமுக-வில் இருந்த இவர், திமுக ஆட்சி வந்த பிறகு திமுக-வில் இணைந்தார். தற்போது தஞ்சாவூர் மாநகர தி.மு.க-வில் விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக உள்ளார். பப்பு என்கிற கிருஷ்ணமூர்த்திக்கு …

விபத்தை ஏற்படுத்தி ரௌடி வெட்டிக் கொலை; தப்பிச் சென்ற மூவரை சுட்டுப் பிடித்த போலீஸ் – நடந்தது என்ன?

சேலம் மாவட்டம், கிச்சிபாளையம் எஸ்.எம்.சி. காலனியை சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்யா (35). இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஜான் மீது சேலம் மாவட்டத்தில் கிச்சிபாளையம், அன்னதானப்பட்டி செவ்வாய்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை …

ஈரோடு: `குடிப்பழக்கம், ரவுடித்தனம்’ – மகனை கொலை செய்து ஆற்றில் வீசிய தாய்… 5 பேர் கைது

ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சிக்கோட்டை, கதவணை நீர் நிலையம் அருகே ஜல்லிக்கல்மேடு பகுதியில் அழுகிய நிலையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக கடந்த 13-ஆம் தேதி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த சடலத்தை போலீஸார் மீட்டபோது, வயிறு …