அறுவை சிகிச்சையில் கவனக்குறைவு; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு; நடந்தது என்ன?
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல் பிரசவத்துக்காக திருச்சி தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையை அணுகினார். கடந்த 26-09-2021 அன்று மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவரும், மயக்கவியல் மருத்துவரும் இணைந்து மயக்க மருந்து …