கோவை: பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 2 ஆண்கள்; விசாரணையில் வெளியான பின்னணி என்ன?

கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ் (54) மற்றும் மகேஷ் (45). இருவரும் இணைந்து கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் பேக்கரி நடத்தி வந்தனர். கடந்த இரண்டு நாள்களாக பேக்கரி திறக்கப்படவில்லை. ஜெயராஜ் இதனால் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் விஷ்வநாதபுரம் பகுதியில் …

கோவையில் வெடித்த கேங்வாரில் இளைஞர் படுகொலை

கோவை, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அசாருதீன். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அவர்களிடையே மோதல் வெடித்துள்ளது. அசாருதீன் அசாருதீனின் நண்பர்களுக்கும், …

Travel Contest: “ப்ப்பா… நம்ம முன்னோர்கள் என்னாமா வாழ்ந்திருக்காங்க” – வியக்க வைத்த கீழடி சுற்றுலா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் சுற்றுலா என்றதும் எங்கள் வீட்டில் முதல் சாய்ஸ் என்னோடது. …