சென்னை: திருடருடன் துணிச்சலாகப் போராடி செயினை மீட்ட இளம்பெண்; குவிந்த பாராட்டு; என்ன நடந்தது?
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் யோகராணி (26). இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சகோதரி வீட்டில் தங்கியிருந்து வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 10.4.2025-ம் தேதி வேலை முடிந்து வடபழனி கோயிலுக்கு யோகராணி சென்றிருக்கிறார். பின்னர் …