இத்தாலிக்குத் தத்து போனவர் 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பிய கதை… தேனியில் நெகிழ்ச்சி சம்பவம்!
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டையைச் சேர்ந்தவர் உத்தாண்டபிள்ளை. திருமணம் முடிந்த சில வருடங்களிலேயே இவருடைய மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். இவருக்குப் பாலமுருகன் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உள்ளனர். குழந்தைகளை வளர்க்கப் பெரிதும் சிரமப்பட்டுள்ளார். பாலமுருகன் …