சிவகங்கை பயங்கரம் : கல் குவாரியில் பாறை சரிந்து 5 பேர் உயிரிழப்பு; சோகத்தில் மக்கள்

சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை பகுதியில் மேகா புளு மெட்டல் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வந்தது. இந்த குவாரியில் விதிமீறல்கள் நடப்பதாக ஏற்கனவே பல புகார்கள் எழுந்து வந்துள்ளது. இங்கு உள்ளூர் தொழிலாளர்கள் வட மாநிலத் தொழிலாளர்கள் என …

ஈரோடு: விடிய விடிய கனமழை; சாலையில் பெருகி ஓடிய நீர் | Photo Album

ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை …

`காலையில் தொழிலாளி, இரவில் கொலையாளி’ ; தோட்டத்து வீடு கொலைகள் – சிக்கிய நால்வரின் பகீர் பின்னணி

ஈரோடு மற்றும் திருப்பூரில் தோட்டத்து வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களைக் குறிவைத்து தொடர்ச்சியாக கொலைகள் நடைபெற்ற நிலையில், அது தொடர்பாக ஈரோடு தனிப்படை போலீஸார் மூன்று தென்னை தொழிலாளிகள், நகைக்கடை உரிமையாளர் என 4 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையின்போது 10-க்கும் …