“தமிழ்நாட்டு பக்தர்களுக்கு தரிசனம் தர பாண்டுரங்கன் மதுரை வருகை..” – ராமானந்த சரஸ்வதி சுவாமிகள்

‘மதுரையில் பண்டரி’ மஹாராஷ்டிரா மாநிலம், பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கன், ருக்மணி கோயில் பிரசித்திபெற்றது. பல்வேறு மாநில மக்களும் அங்கு சென்று வழிபடுகிறார்கள். அக்கோயிலைப் போன்ற அமைப்புடன் நாம சங்கீர்த்தனத்துடன், ‘மதுரையில் பண்டரி’ என்ற நிகழ்வு 5 நாள்கள் நடைபெற உள்ளது. மதுரை …

ஏற்காடு: கண்ணை கவரும் மலர்கள்… 48வது கோடை விழா காட்சிகள்!

ஏற்காடு 48வது கோடை விழா ஏற்காடு 48வது கோடை விழா ஏற்காடு 48வது கோடை விழா ஏற்காடு 48வது கோடை விழா ஏற்காடு 48வது கோடை விழா ஏற்காடு 48வது கோடை விழா ஏற்காடு 48வது கோடை விழா ஏற்காடு 48வது …

படித்தது பிளஸ் 2; 18 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை -திருப்பரில் கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்!

திருப்பூர் முருகம்பாளையம் கிராமத்தில் சூர்யா கிருஷ்ணா நகர் 1-ஆவது வீதியில் ஹிமாலயா பார்மசி என்ற மருந்துக் கடை இயங்கி வருகிறது. ஜோலி அகஸ்டின் என்பவர் இந்த மருந்துக் கடையை நடத்தி வருகிறார். கேரளத்தைச் சேர்ந்த ஜோலி அகஸ்டின், தன்னை மருத்துவர் எனக் …