Samsung Employees Strike: `பழிவாங்கும் நடவடிக்கை’ – மீண்டும் வெடிக்கும் போராட்டம்; பின்னணி என்ன?

‘தொழிற்சங்கம் அமைக்க சட்டப்பூர்வ அங்கீகாரம், 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம்’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 35 நாள்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சென்னை, ஶ்ரீபெரும்புதூர் ‘சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட்  லிமிடெட்’  தொழிலாளர்கள் போராடினர். கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி முதல் …

UPSC/TNPSC: `அனுபவப் பகிர்வுகளை மிஸ் பண்ணாதீங்க’ – சிவில் இன்ஜினீயரிங் டு IFS கிருத்திகா IFS

திருச்சியில் வரும் பிப்ரவரி 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் உள்ள லாலி அரங்கில் ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்தும் 2024 – 25 – ம் ஆண்டுக்கான `UPSC/TNPSC தேர்வுகளில் வெல்வது …

“உணவில் 50% ஊட்டச்சத்து குறைவு… இதுதான் தீர்வு” -ஈரோட்டில் நடந்த இயற்கை உழவர் மாநாடு

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள டெக்ஸ்வேலி வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம் சார்பில், `இயற்கை உழவர் உணவுப் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் இரண்டு நாள் மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில், 1500-க்கும் மேற்ப்பட்ட இயற்கை விவசாயிகள்,50-க்கும் மேற்ப்பட்ட …