மது போதையில் வேட்டை; தவறிய இலக்கு — கோவை பழங்குடி இளைஞர் சுட்டு கொலை; 2 பேர் கைது

கோவை மாவட்டம், காரமடை, அத்திக்கடவு அருகே உள்ள சுரண்டை என்கிற பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சித். இவர் தன் கிராமத்தைச் சேர்ந்த பாப்பையன் மற்றும் முருகேஷ் ஆகியோருடன் இரவு நேரத்தில் காட்டுக்கு வேட்டையாட சென்றுள்ளார். சஞ்சித் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக கையில் ஒரு …

`இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு 5 கோடி வரை கடன்!’ ஐ.ஓ.பி வங்கியின் தலைவர் தகவல்

இயற்கை விவசாயம் வேகமாக பரவி வருகிறது. அதை முன்னெடுக்கும் வகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இன்ஃபினிட் சேவா, ரிச் பிளஸ் மற்றும் அமுல் ஆர்கானிக் பெர்ட்டிலைஸர் ஆகிய அமைப்புகள் இணைந்து ‘இயற்கை விவசாயத்தை தீவிரமாக செயல்படுத்த விவசாயிகளுக்கு திறனதிகாரம் அளிப்பது’ என்ற …

வரதட்சணை: ‘என் புள்ளைக்கு நடந்த மாதிரி யாருக்கும் நடக்கக் கூடாது’ – கண்ணீர் விட்டு கதறும் தந்தை

திருப்பூர் அருகே, `கணவர் மற்றும் மாமனார், மாமியாரின் வரதட்சணை கொடுமைத் தாங்க முடியவில்லை’ எனக் கூறி திருமணமான இரண்டே மாதங்களில் ரிதன்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தனது மகளின் மரணம் குறித்து …