நெல்லை: குடியிருப்பு பகுதிக்குள் மீண்டும் உலா.. வீடு புகுந்து எண்ணெய் குடித்துச் சென்ற கரடி!

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, யானை, கரடி, சிறுத்தை, மிளா, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகிறது. இதில், கரடிகள் உணவுக்காகவும், குடிநீரைத் தேடியும் பாபநாசம் மலையடிவாரப் பகுதிகளில் அடிக்கடி சுற்றி …

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த்திடம் போலீஸார் விசாரணை; வளையத்தில் மேலும் ஒரு நடிகர்!?

தமிழ் சினிமாவில் `ரோஜா கூட்டம்’, `மனசெல்லாம்’, `பார்த்திபன் கனவு’, `நண்பன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்படுத்தியாக சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் அவரை விசாரித்து வருகின்றனர். போதைப்பொருள் வழக்கு ஒன்றில் பிரசாத் என்பவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், …

சென்னை: அண்ணா சாலையில் தொங்கும் கேபிள் வயர்; அச்சத்துடன் கடக்கும் மக்கள்.. அதிகாரிகள் கவனிப்பார்களா?

சென்னை அண்ணா சாலை, நந்தனம் தேவர் சிலை சந்திப்பில் அமைந்துள்ளது நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம். சென்னையின் மிகவும் பரபரப்பான சந்திப்பு சாலைகளில் இந்த சந்திப்பு போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கியமான பகுதி . தற்போது அண்ணா சாலையில் நான்கடுக்கு மேம்பாலம் …