சொந்த ஊருக்கு வரும் துணை ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு; பாதுகாப்பு வளையத்துக்குள் திருப்பூர்

குடியரசுத் துணைத் தலைவராக சி. பி. ராதாகிருஷ்ணன் அண்மையில் பொறுப்பேற்று கொண்டார். திருப்பூரை சொந்த ஊராகக் கொண்ட அவர், இன்று (அக்டோபர் 28) மற்றும் நாளை (அக்டோபர் 29) என இரண்டு நாட்கள் திருப்பூரில் தங்கி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். இதையொட்டி, …

Montha Cyclone: ஆந்திரா காக்கிநாடா நோக்கி செல்லும் புயல்; தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் | Live

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்! இந்திய வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அறிவிப்பின்படி மதியம் 1 மணி வரைக்குமான கணிப்பில், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் …