மானாமதுரை மாணவர் தாக்கப்பட்ட சம்பவம்: விசாரணை நடத்திய தேசிய எஸ்.சி/எஸ்.டி ஆணையம்; பின்னணி என்ன?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள மேலப்பிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவரின் மகன் அய்யாசாமி. கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி கல்லூரிக்குச் சென்றுவிட்டு, புல்லட் பைக்கில் வீட்டுக்கு வந்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், …

சீமானுக்கு ஈரோடு போலீஸ் சம்மன்; விசாரணைக்கு ஆஜராக உத்தரவு – பின்னணி என்ன?

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. அந்தக் கட்சியின் வேட்பாளரான சீதாலட்சுமிக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 10 நாள்களுக்கும் மேலாக ஈரோட்டில் தங்கியிருந்து பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது, பெரியார் குறித்து …

3 நாள்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை! – சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; இருவர் கைது!

தஞ்சாவூர், புதிய பஸ் ஸ்டாண்டில், நேற்று இரவு இளைஞர் ஒருவருடன் 14 வயது சிறுமி ஒருவர் அழுது கொண்டு, நின்றுள்ளார். இதில் சந்தேகமடைந்த அப்பகுதியில் நின்றவர்கள் சிறுமி ஏதோ பிரச்னையில் இருக்கிறார் என்பதை உணர்ந்து ரோந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு …