திருநெல்வேலி: அருகன்குளம் ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் தருமபதி சித்திரை திருவிழா | Photo Album
120 ஆண்டுகள் பழமையான திருநெல்வேலி அருகன்குளம் அருள்மிகு ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் தருமபதியில் சித்திரை 18-ஆம் பெருக்கு திருவிழா ஏப்ரல் 29 ஆம் தேதி சித்தர்பீட சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. ஏப்ரல் 30 பக்தர்கள் தாமிரபரணி நதிக்கரையில் இருந்து திருபாற்குடம் எடுத்து …
துபாய் டிராவல்ஸ் அதிபருக்கு கோவையில் ஸ்கெட்ச் – குடும்பத்தோடு சிக்கிய காதலி; பகீர் பின்னணி
திருவாரூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் சிகாமணி (47). சிகாமணிக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவி உள்ளார். சிகாமணி துபாயில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இதனிடையே சிகாமணி கடந்த ஏப்ரல் மாதம் கடைசியில் இந்தியாவுக்கு வரவுள்ளதாக தன் மனைவி பிரியாவிடம் கூறி …