`அஜித்குமாரை கடுமையாகத் தாக்கிய தனிப்படை போலீஸ்’ – வெளியான அதிர்ச்சி வீடியோ; வலுக்கும் கண்டனம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் கோயிலுக்கு வந்த மருத்துவர் நிகிதா என்பவர் தனது காரில் இருந்த நகை காணாமல் போனதாக போலீஸில் அளித்த புகாரில், கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார் 6 பேர் விசாரணை என்ற பெயரில் அடித்துத் …

பீகாரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்; 20 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தினருடன் சேர்ந்த கதை

நெல்லை மாவட்டம், காந்திநகர் பகுதியில் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் புதிய வாழ்கை வாழ ”பேயன் ஆர் சோயா” அமைப்பு எட்டு இல்லங்களை நடத்தி வருகிறது.  இந்த ‘மீண்டும்” இல்லத்தில் வாழ்ந்து வந்த பயனாளர் பாலேஸ்வர்.  இவர் ’ஸ்கிசோப்ரினியா’  என்ற …

பர்கூர் மலை கிராமத்தில் மகா குண்டம் திருவிழா… கடலென திரண்ட மக்கள் – Album

குண்டம் திருவிழா குண்டம் திருவிழா குண்டம் திருவிழா குண்டம் திருவிழா குண்டம் திருவிழா குண்டம் திருவிழா குண்டம் திருவிழா குண்டம் திருவிழா குண்டம் திருவிழா குண்டம் திருவிழா குண்டம் திருவிழா குண்டம் திருவிழா குண்டம் திருவிழா குண்டம் திருவிழா குண்டம் திருவிழா …