மதுரை ஆதீனம் கார் விபத்து; கொலை முயற்சியா? – காவல்துறை சொல்வது என்ன?

“முதற்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. மேற்படி விபத்தானது முழுக்க முழுக்க மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகன ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்டது எனத் தெரிகிறது” என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மதுரை ஆதீனம் …

திருநெல்வேலி: அருகன்குளம் ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் தருமபதி சித்திரை திருவிழா | Photo Album

120 ஆண்டுகள் பழமையான திருநெல்வேலி அருகன்குளம் அருள்மிகு ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் தருமபதியில் சித்திரை 18-ஆம் பெருக்கு திருவிழா ஏப்ரல் 29 ஆம் தேதி சித்தர்பீட சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. ஏப்ரல் 30 பக்தர்கள் தாமிரபரணி நதிக்கரையில் இருந்து திருபாற்குடம் எடுத்து …