திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு: தலைமறைவான மாமியார் சித்ராதேவி கைது

திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா. மகள் ரிதன்யா (27). ரிதன்யாவுக்கும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணனின் மூத்த மகனான ஈஸ்வரமூர்த்தி-சித்திராதேவி தம்பதியின் மகன் …

ஈரோடு: ப்ளஸ் 2 மாணவர் அடித்துக் கொலை; சக மாணவர்கள் இருவர் கைது; நடந்தது என்ன?

ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகரைச் சேர்ந்தவர் சிவா. தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சத்யா. இவர்களுடைய மகன் ஆதித்யா (17), மகள் தர்ஷினி (13). ஆதித்யா குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து …

Ajithkumar : “நிகிதாவை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்” – சொல்கிறார் முன்னாள் கணவர் திருமாறன்

“என்னை திருமணம் செய்துவிட்டு பாலும் பழமும் சாப்பிடுவதற்கு முன்பே ஒரே நாளில் ஓடியவர்தான் நிகிதா…” என்று முன்னாள் கணவரும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவருமான திருமாறன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவுடன் திருமாறன் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி …