FACT CHECK: ’30ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால்… ரேஷன் பொருட்கள் கிடையாது!’ – என்ன உண்மை?

“ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பதற்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு ஜூலை 30-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதன்பிறகும் இணைக்காவிட்டால், ரேஷன் பொருட்களை வாங்கவே முடியாது” என்கிற தகவல் சமூக வலைதளங்களில் பரவி …

Zerodha: மென்பொருள் தவறினால் பறிபோன ரூ.10 லட்சம், ஜெரோதா செய்தது என்ன?

பங்கு வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள ஜெரோதா நிறுவனத்தில் நமது நாட்டில் பலர் டிமேட் அக்கவுண்ட் வைத்திருக்கின்றனர். இந்த நிறுவனத்தின் புரோக்கரேஜ் கட்டணம் ஒப்பிட்டளவில் மற்ற நிறுவனங்களுடன் குறைவாக இருப்பதால் பலர் இந்த நிறுவனத்தின் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெரோதா நிறுவனத்தின் …

`இந்தியாவில் வேலை வாய்ப்பு உருவாகாது’ – சிட்டிகுரூப் அறிக்கை, மறுக்கும் மத்திய அரசு… உண்மை என்ன?

“இந்திய பொருளாதாரம் 7% வளர்ச்சியடைந்தாலும் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவால் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது” என்கிற சிட்டிகுரூப் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மறுத்துள்ளது. சிட்டிகுரூப் ஆய்வறிக்கையில், “இந்திய பொருளாதாரம் 7% வேகத்தில் வளர்ந்தாலும், …