GRT: ஜிஆர்டி ஜூவல்லர்ஸால் அறிவார்ந்த மாணவர்களின் உயர்கல்விக்கு ரூ1.5 கோடி ரூபாய் நன்கொடை!

நகைத் துறையில் முன்னணி நிறுவனமான ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், நன்கொடை வாயிலாக கல்விஉதவித் தொகையை அளிந்துள்ளதின் மூலம் ‘சமூகப் பொறுப்பு மற்றும் கல்விக்கான அர்ப்பணிப்பு’ என்ற தனது பாரம்பரியத்தை தொடர்கிறது. இந்த ஆண்டு, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் கல்வி உதவித் தொகைக்காக மொத்தம் ரூ.1.5 …

அன்று சலூன் கடை தொழிலாளி, இன்று 400 ஆடம்பர கார்களுடன் ரூ.1200 கோடிக்கு முதலாளி… யார் இந்த ரமேஷ்?

பெங்களூரை சேர்ந்த ரமேஷ் பாபு முடி திருத்தும் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கி இன்றைக்கு 400 ஆடம்பர கார்களுடன் ரூ.1200 கோடிக்கு அதிபதியாகி இருக்கிறார். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் முன்னேறி இருப்பார்கள். இன்றைக்கு கோடீஸ்வரர்களாக இருப்பவர்களிடம் அவர்களது அனுபவத்தை கேட்டால் …

சுய சான்றிதழ் கட்டட அனுமதி… இனி இ-சேவை மையங்களில் பெறலாம்!

சுய சான்றிதழ் கட்டட அனுமதியை இனி இ-சேவை மையங்களில் வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதி வழங்குவதை எளிமைப்படுத்தி, சுய சான்றிதழ் மூலமாகப் பொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவதற்கு புதிய வசதி …