HCL : மகளுக்கு 47% பங்குகளை வழங்கிய சிவ் நாடார் – இனி ரோஷினி நாடார் கையில் ஹெச்.சி.எல்!
நாட்டின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமாக கருதப்படும் ஹெச்.சி.எல் நிறுவனத்தை தமிழகத்தை சேர்ந்த சிவ்நாடார் தொடங்கி நடத்தி நடத்தி வருகிறார். அவர் தனது நிறுவனத்தை உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் அதிக அளவில் விரிவுபடுத்தியுள்ளார். அதோடு கல்வி நிறுவனங்களையும் தொடங்கி நடத்தி …