நமக்குள்ளே… ‘திருமணமான பெண்களுக்கு வேலையில்லை’… ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மட்டும்தானா?
பெண்கள் இன்று எல்லா துறைகளிலும் வேலைவாய்ப்பு பெற்று, நீக்கமற நிறைந்துள்ளார்கள் என்று பெருமைப்படுகிறோம். பணியிட பாரபட்சத்தை ஒழிப்பதற்கான முன்னெடுப்புகளையும் செய்து வருகிறோம். இந்த நிலையில்தான், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத் தொழிற்சாலையில் திருமணமான பெண்களை பணியமர்த்த மறுப்பதாக வந்துள்ளது …