`தொழிலாளர்கள் வேலைக்காக இடம்பெயர கூட மறுக்கின்றனர்..!’ – L&T தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் சொல்வதென்ன?
எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, `கட்டுமானத் தொழிலுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை’ என்று குறைபட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “அரசின் நலத்திட்டங்களால் சொந்த ஊரில் அனைவரும் நன்றாக இருக்கின்றனர். …