தமிழ்நாட்டைச் சேர்ந்த IppoPay நிறுவனத்தில் முதலீடு செய்த பெரும் தொழில்முனைவோர்கள் – யார் தெரியுமா?

பூ வியாபாரிகள் முதல் புல்டோசர்கள் ஓட்டுபவர்கள் வரை எங்கெங்கு காணினும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை காண முடிகிறது. யூ.பி.ஐ மூலம் க்யூ.ஆர் கோடை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை நடத்த பல்வேறு நிறுவனங்கள் இருந்தாலும், பெரும்பாலான சிறு , குறு வணிகர்களிடையே பேராதரவைபெற்று …

`15,000 ஊழியர்களின் வேலை காலி?’ – INTEL நிறுவனத்தின் திடீர் முடிவுக்கு என்ன காரணம்?

என்விடியா மற்றும் ஏஎம்டி போன்ற போட்டியாளர்களை சமாளிப்பதற்காகவும், வணிகத்தை மீட்டெடுப்பதற்காக செலவுகளை கட்டுப்படுத்துவதற்காகவும் இன்டெல் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக கடந்த சில தினங்களாகவே சமூகவலைதளங்களில் செய்திகள் வைரலாகின. இந் நிலையில், வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் …

“பேங்க் கிளர்க் வேலை இனி இருக்காது..?” – திகில் கிளப்பும் ரிப்போர்ட்; RBI கவர்னர் சொன்னது என்ன?

ஆர்.பி.ஐ கவர்னர் சக்தி காந்த தாஸ், “சமீபத்தில் ‘கரன்சி மற்றும் நிதி’ என்ற தலைப்பில், ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நிதித்துறை சந்தித்து வரும் சவால்கள் குறித்து தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, டெக்னாலஜி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் காரணமாக ரிசர்வ் வங்கியின் கீழ் …