ரத்தன் டாடா எழுதிய உயில்; கடன்கள் தள்ளுபடி, பணியாளர்கள், நண்பர்கள்.. யாருக்கு என்ன கிடைக்கும்?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தனது வீட்டு மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு கிட்டதட்ட ரூ.3.5 கோடி கொடுக்க வேண்டும் என்று உயில் எழுதியுள்ளார். இந்த உதவியாளர்களில் அவரது பியூன் முதல் அவரது காரை சுத்தம் செய்பவர் …

தூத்துக்குடி: கார் தொழிற்சாலையில் நேர்முகத்தேர்வு நடப்பதாக வதந்தி; ஏமாற்றத்துடன் திரும்பிய இளைஞர்கள்

தூத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் பரப்பளவில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் என்ற நிறுவனம், மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கிறது. கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் ஸ்டாலின் …

`தொகையை வசூலிக்காத BSNL; Jio-வால் மத்திய அரசுக்கு ரூ.1,757 கோடி நஷ்டம்’ – ஷாக் கொடுக்கும் சிஏஜி

முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ.1,757.56 கோடி நஷ்டம் என்று சி.ஏ.ஜி (தலைமைக் கணக்குத் தணிக்கை) அறிக்கை கூறியுள்ளது. காரணம் என்ன? மத்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் மற்றும் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்திற்கும் இடையே கட்டமைப்பு …