Bengaluru: 10 லட்சம் ஐடி ஊழியர்கள்; உலகின் முக்கிய தொழில்நுட்ப நகரங்களில் இடம் பெற்ற பெங்களூரு!

உலகின் முக்கிய தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக பெங்களூரு வளர்ந்துள்ளது. ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான CBRE ஆல் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தொழில்நுட்ப திறமை வழிகாட்டி புத்தகம் கூறுவதன்படி, உலகளவில் 12 ‘பவர்ஹவுஸ்’ சந்தைகளில் ஒன்றாக பெங்களூரு உருவாகியிருக்கிறது. …

‘இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதே மம்மி…’ ஏமாற்றப்படும் மக்கள்… உண்மை சொல்லும் புள்ளிவிவரங்கள்!

‘ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா 4-வது பொருளாதாரமாக வளர்ந்திருக்கிறது’ என்று சொல்லி, பெருத்த சர்ச்சையை உருவாக்கிவிட்டார், இந்தியாவின் நிதி ஆயோக் தலைவர் பி.வி.ஆர்.சுப்ரமணியம். ‘இந்தியாவின் ஜி.டி.பி, இந்த நிதி ஆண்டுக்குள் ஜப்பானின் ஜி.டி.பி-யைத் தாண்டும்’ என்று கணிப்புதான் வெளியாகியுள்ளது. ஆனால், அது …

சிவகாசி: `பட்டாசுத் தொழிலாளர் உழைப்பை போற்றும் நினைவுச்சின்னம் திறப்பு’ – தொழிலாளர்கள் மகிழ்ச்சி

’பட்டாசு’ என்றாலே நினைவுக்கு வருவது சிவகாசிதான். ஒட்டு மொத்த இந்தியாவையும் ஒளிமயமாக்கும் ‘குட்டி ஜப்பான்’ என்ற அடைமொழியுடன் சிவகாசி அழைக்கப்படுகிறது. 1920-களில் சிவகாசி பகுதியில் நிலவிய வறட்சி காரணமாக மாற்றுத் தொழிலை உருவாக்கிட சிவகாசியைச் சேர்ந்த அய்யநாடார், சண்முக நாடார் இருவரும் …