‘கடந்த நிதியாண்டில் காதி விற்பனை 1.5 லட்சம் கோடி’ – ஆணையத் தலைவர் பெருமிதம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், மத்திய அரசின் சர்வோதயா சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட காதி பவன் திறப்பு விழா நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு காதிபவனை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, விருதுநகரில் …