காளீஸ்வரி நிறுவனத்தின் புதிய பயணம் – ஆறு நறுமணங்களில் ‘தீபம் அகர்பத்தி’ அறிமுகம்…

காளீஸ்வரி ரிஃபைனரி பிரைவேட் லிமிடெட், இந்தியாவில் பிரபலமான ‘கோல்ட் வின்னர்’ சமையல் எண்ணெயை உருவாக்கிய நிறுவனம், ஆன்மிக துறையிலும் புதிதாக அடியெடுத்து வைத்து ‘தீபம் அகர்பத்தி’யை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள சவேரா ஹோட்டலில் ஏப்ரல் 4 அன்று நடந்த இந்த விழாவில் …

விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு புவிசார் குறியீடு – விவசாயிகள் மகிழ்ச்சி!

புவிசார் குறியீடு (GI) என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படுவதாகும். இதன்மூலம், அந்த பொருள் அந்த பகுதியில் பாரம்பரியமாக தயாரிக்கப்படுவதையும் அதன் தரத்தையும், நற்பெயரையும் உறுதி செய்கிறது. அதனடிப்படையில் விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு …

560 கிலோ தங்கம், ரூ.4000 கோடி அரண்மனை வாழ்க்கை; இருந்தும் செயலி முலம் காய்கறி வியாபாரம் – யார் இவர்?

இந்தியாவில் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டது. ஆனாலும் இன்னும் பெயருக்கு சில இடங்களில் மன்னர்கள், இளவரர்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களுக்கு எந்த அதிகாரம் இல்லை என்றாலும், கெளரவத்திற்காக அந்த பதவியில் அவர்கள் இருக்கின்றனர். மத்திய பிரதேசத்தை …