Business

அன்று சலூன் கடை தொழிலாளி, இன்று 400 ஆடம்பர கார்களுடன் ரூ.1200 கோடிக்கு முதலாளி… யார் இந்த ரமேஷ்?

பெங்களூரை சேர்ந்த ரமேஷ் பாபு முடி திருத்தும் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கி இன்றைக்கு 400 ஆடம்பர கார்களுடன் ரூ.1200 கோடிக்கு அதிபதியாகி இருக்கிறார். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் முன்னேறி இருப்பார்கள். இன்றைக்கு கோடீஸ்வரர்களாக இருப்பவர்களிடம் அவர்களது அனுபவத்தை கேட்டால் அவர்களில் அதிகமானோர் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பர். பெங்களூரை சேர்ந்த ரமேஷ் பாபுவின் வாழ்க்கையும் அது போன்ற ஒன்றுதான். ரமேஷ் பாபு தனது 13 வயதில் வீடுகளுக்கு பேப்பர் போடுவது, பால் பாக்கெட் போடுவது…

Read More
Business

சுய சான்றிதழ் கட்டட அனுமதி… இனி இ-சேவை மையங்களில் பெறலாம்!

சுய சான்றிதழ் கட்டட அனுமதியை இனி இ-சேவை மையங்களில் வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதி வழங்குவதை எளிமைப்படுத்தி, சுய சான்றிதழ் மூலமாகப் பொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவதற்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இ-சேவை மையம் அதன்படி, அதிகாரிகளுக்கு பணம் கொடுக்காமல் பொதுமக்கள் எளிதாகக் கட்டட அனுமதி பெறுவதற்காக சுய சான்றிதழ் கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி…

Read More
Business

சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா ஹைலைட்ஸ்!

சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழாவில் 4152 பட்டங்கள் வழங்கப்பட்டது. சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் மரிய ஜான்சன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க மோட்ராக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி அஷ்வின் ராஜா கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். Sathyabama 33rd…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.