சட்ட விரோத குவாரி: அறப்போர் இயக்கம் முன்னெடுத்த கூட்டத்தில் புகுந்த குண்டர்கள்!? – என்ன நடந்தது?
அறப்போர் இயக்கத்தின் சார்பில் திருநெல்வேலியில் சட்டவிரோத கல்குவாரியால் என்ன ஆபத்து இருக்கிறது என்பதை ஆவணப்படுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டது. அதில் சிலர் நுழைந்து மிரட்டல் விடுத்ததாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பக்கப் பதிவில், “நெல்லையில் …
