“நிரந்தர நண்பர்களோ எதிரிகளோ இல்லை; நலன்களே நிரந்தரம்” – ராஜ்நாத் சிங்

என்டிடிவி பாதுகாப்பு உச்சி மாநாடு 2025 என்டிடிவி பாதுகாப்பு உச்சி மாநாடு 2025 நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:“இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையில் தற்சார்பு (ஆத்மநிர்பர்தா) மிகவும் முக்கியமானது. நிரந்தர …

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி; உயரும் விலைவாசிகள் – என்ன தான் காரணம்?

வரலாறு காணாத அளவுக்கு நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. ஒரு அமெரிக்க டாலருக்கு கிட்டத்தட்ட ரூ.88 ஆக இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி எதனால்… அடுத்து என்ன ஆகும் என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் சிலரிடம் பேசினோம். …