இலங்கைக் படையின் அத்துமீறல்: 35 மீனவர்கள் கைது; `அழுத்தமாக வலியுறுத்துகிறேன்’ – தவெக தலைவர் விஜய்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. மீனவர்களிடமிருந்து மூன்று விசைப் படகுகளும், ஒரு நாட்டுப் படகும் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம்சாட்டும் இலங்கை கடற்படை, கைது செய்யப்பட்டவர்களை …

“திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை; கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு காரணம்” -அன்புமணி கண்டனம்

கோவையில் தனியார் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டிருக்கின்றனர். அந்தப் பதிவில் “கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது: திமுக ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை என்பதற்கு கொடிய சான்று! …

சென்னையில் களைகட்டிய `ப்ரோவோக் கலைத் திருவிழா 2025′; கலைத்துறையில் சாதித்த கலைஞர்களுக்கு விருது

சென்னை கலாசார உலகை இன்னொரு நிலைக்கு உயர்த்தும் வகையில், ப்ரோவோக் லைஃப்ஸ்டைல் நடத்திய ‘ப்ரோவோக் கலைத் திருவிழா, 2025’ நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடந்தது. 2023-ல் தொடங்கிய இந்த விழா, இந்தியாவின் பாரம்பரிய கலை வடிவங்களை கொண்டாடும் முக்கிய …