இலங்கைக் படையின் அத்துமீறல்: 35 மீனவர்கள் கைது; `அழுத்தமாக வலியுறுத்துகிறேன்’ – தவெக தலைவர் விஜய்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. மீனவர்களிடமிருந்து மூன்று விசைப் படகுகளும், ஒரு நாட்டுப் படகும் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம்சாட்டும் இலங்கை கடற்படை, கைது செய்யப்பட்டவர்களை …
