SIR: தமிழ்நாட்டில் நாளை தொடக்கம்; என்ன நடக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?|Explained

தமிழ்நாட்டில் நாளை முதல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்குகிறது. இந்த வார்த்தை ஒலிக்க ஆரம்பத்தில் இருந்தே, இது குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றன. இதனால், SIR என்றால் என்ன? இது ஏன் நடத்தப்படுகிறது? இதில் நாம் என்ன செய்ய …

“விசாரணைக் குழு விசாரிக்க வரவில்லை” – தவெக சி.டி.ஆர். நிர்மல்குமார் பேட்டி!

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கின் விசாரணை சிபிஐ வசம் …

“இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக, நம் முதல்வர் தமிழ்நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்’’ – உதயநிதி

ராணிப்பேட்டையில், இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். காணொளிக்காட்சி வாயிலாக புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின் பல்வேறு துறைகளின் …