“இந்திரா காந்தியின் தைரியத்தில் 50% இருந்தால் கூட..!” – பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் காந்தி
மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் சிறப்பு வாக்காளர் சீர் திருத்தப்பணிக்கான எதிர்ப்பு எனப் பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படுகிறது. நேற்றிலிருந்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நாடாளுமன்றத்தையே அதிர வைத்திருக்கிறது. இந்த …