சாத்தூர்: ‘தனியார் கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்’ – கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எதிர்க்கோட்டை, எட்டகாப்பட்டி ஊராட்சியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. “இப்பகுதியில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. கல்குவாரியால் கிராமத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. கல்குவாரிக்காக வெடி வைக்கும் போது …