“7 நாட்களில் ஆதாரங்களைக் கொடுக்காவிட்டால் மன்னிப்பு கேட்கணும்” – ECI கெடு; காங்கிரஸ் எதிர்வினை
ராகுல் காந்தி வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், இன்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது தேர்தல் ஆணையம். ராகுல் காந்திக்கு கெடு விதித்த ECI அதில், இன்னும் 7 நாட்களுக்குள் ராகுல் காந்தி புகார்களுக்கான ஆதாரங்களுடன் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் …