Kanimozhi: `தமிழன் கங்கையை வெல்வான்’ – மக்களவையில் அமித் ஷா முன் கர்ஜித்த கனிமொழி

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்ற மக்களவையில் இன்று உரையாற்றினார். தனது உரையில் அமித் ஷா, “இன்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பது ஜவஹர்லால் நேருவினால் மட்டுமே. 1971-ல், சிம்லா …

Kerala: கன்னியாஸ்திரிகள் கைது விவகாரம்; கொந்தளிக்கும் கட்சிகள்.. கேரள பாஜக தலைவர் சொல்வது என்ன?

கேரள மாநிலம் அங்கமாலி இடவூர் சபை உறுப்பினரான கன்னியாஸ்திரி பிரீதிமேரி, கண்ணூர் தலசேரி உதயகிரி சபை உறுப்பினரான வந்தனா பிரான்ஸிஸ் ஆகியோர் சத்திஸ்கர் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி ஆகிய பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு …

பஹல்காம்: “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேரு மட்டுமே காரணம்..!’ – அமித் ஷா முழு உரை

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் நேற்று பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தனர். இன்று அந்தச் சம்பவம் குறித்து உள்துறை …