தென்காசி: “நான் பாட்டு கேட்கும் ரேடியோவை திருடிட்டாங்க” – ஆட்சியரிடம் 95 வயதான மூதாட்டி புகார்

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் 95 வயதான மூதாட்டி ஆதி லட்சுமி. இவர் தனிமையில் வசித்து வருவதால் பொழுதை போக்குகின்ற வகையில் ரூபாய் 700 கொடுத்து ரேடியோ ஒன்று வாங்கி அதன் மூலம் எப்எம் வைத்து பாட்டு …

கோவை மாணவி பாலியல் குற்ற வழக்கு: ‘எந்தக் கடுஞ்சொல்லும் போதாது’- முதல்வர் ஸ்டாலின்

கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 20 வயதான கல்லூரி மாணவியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் தலைவர்கள் பலரும் இந்தச் சம்பவத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த …

‘பாஜகவின் கிளை கழகமாக அதிமுக உள்ளது’ – திமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்

ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும், ஆலங்குளம் எம்.எல்.ஏ-வுமான மனோஜ் பாண்டியன் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று (நவம்பர்.4) திமுக-வில் இணைந்திருக்கிறார். திமுக-வில் இணைந்தப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மனோஜ் பாண்டியன், ” இன்று மாலை 4 மணிக்கு என்னுடைய எம்.எல்.ஏ பதவியை …