தென்காசி: “நான் பாட்டு கேட்கும் ரேடியோவை திருடிட்டாங்க” – ஆட்சியரிடம் 95 வயதான மூதாட்டி புகார்
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் 95 வயதான மூதாட்டி ஆதி லட்சுமி. இவர் தனிமையில் வசித்து வருவதால் பொழுதை போக்குகின்ற வகையில் ரூபாய் 700 கொடுத்து ரேடியோ ஒன்று வாங்கி அதன் மூலம் எப்எம் வைத்து பாட்டு …
