“உண்மையான காந்திய வழியில் போராடுங்கள்” – சிறையிலிருந்து மக்களுக்கு செய்தி அனுப்பிய சோனம் வாங்சுக்

பல வருடங்களாக மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து வரும் சட்டமன்றமில்லாத யூனியன் பிரதேசமான லடாக்கில் செப்டம்பர் 25-ல் அமைதிப் போராட்டம் வன்முறையாக வெடித்தது. காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் 4 பேர் உயிரிழந்தனர். இதில், மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி …

“மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் வெறியர்களுக்கெதிராக தமிழகம் போராடும்” -ஆளுநருக்கு முதல்வர் பதில்

தமிழ்நாட்டுக்கு 2021-ல் ஆளுநராகப் பொறுப்பேற்ற நாள்முதல் ஆளும் தி.மு.க அரசுக்கு எதிராக தமிழ்நாட்டு கலாசாரத்துக்கு எதிராக நான்காண்டுகளாகப் பேசிவருகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி. அதன்தொடர்ச்சியாக வள்ளலாரின் 202-வது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்.என். …