“உண்மையான காந்திய வழியில் போராடுங்கள்” – சிறையிலிருந்து மக்களுக்கு செய்தி அனுப்பிய சோனம் வாங்சுக்
பல வருடங்களாக மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து வரும் சட்டமன்றமில்லாத யூனியன் பிரதேசமான லடாக்கில் செப்டம்பர் 25-ல் அமைதிப் போராட்டம் வன்முறையாக வெடித்தது. காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் 4 பேர் உயிரிழந்தனர். இதில், மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி …