ஆதாரங்களை கையில் வைத்து சுற்றிய குற்றவாளிகள் – கோவை மாணவி வழக்கில் வெளியான புதிய தகவல்
கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம், “கோவை விமான நிலையம் அருகே நடந்த பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் (30), கார்த்திக் (21) இருவரும் சிவகங்கை மாவட்டம் சிங்கணம்புரி பகுதியைச் சேர்ந்தவர்கள். குணா (20) மதுரையைச் …
