“அரசுக்கெதிரான வழக்கை நான் விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை” – CJI கவாய் ஓபன் குற்றச்சாட்டு!

இந்திய உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது தலித் மற்றும் முதல் பௌத்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய். இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோதுதான், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அரசே சட்டத்துக்குப் புறம்பாகச் செய்து வந்த புல்டோசர் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் …

நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் ஆவாரா? பரபர பீகார் தேர்தல்

லாலுவின் வீழ்ச்சியும் நிதிஷின் எழுச்சியும்! பீகாரில் 1952 முதல் 1967 வரை காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் அந்தக் கட்சியில் ஆதிக்க சாதியினருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதாகச் சர்ச்சை வெடித்தது. இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார், ஜனதா தளம் கட்சியிலிருந்த லாலு …

`போலீஸை பொருட்படுத்தாமல் அடிதடி’ – பா.ம.க, எம்.எல்.ஏ அருள் மீது அன்புமணி தரப்பினர் தாக்குதல்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வடுகம்பட்டி பகுதியில் கட்சியின் நிர்வாகி துக்க நிகழ்விற்கு, சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்று கலந்து கொண்டனர். பின்னர், பாமக மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள் மற்றும் …