“இது என்னைப் பாதிக்காது” – காலணி வீசிய வழக்கறிஞரை தவிர்த்து, வழக்கை கவனித்த தலைமை நீதிபதி கவாய்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக கவாய் பதவி வகித்து வருகிறார். இன்று அவர் வழக்கு விசாரணை செய்துகொண்டிருக்கும்போது வழக்கறிஞர் ஒருவர் தலைமை …

500 ஆண்டுகளாக நடக்கும் துர்கா பூஜை: கலவரக் காடாக மாறிய ஒடிசா நகரம்; இணைய முடக்கம் – என்ன நடந்தது?

துர்கா பூஜை ஊர்வலம் 24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதலமைச்சராக நவீன் பட்நாயக் இருந்து வந்த நிலையில், 2024-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இதனையடுத்து மோகன் சரண் மாஜி தலைமையில், ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி செய்துவருகிறது. …